கோ.கணபதி கவிதைகள்
செவ்வாய், 13 ஜூன், 2017
மீண்டும் திருடனானான்
திருடித் திரிந்துத்
திருந்திய வால்மிகி
மாந்தருக்கு படைத்த
மாபெரும் காப்பியத்தால்
மக்கள் மனதை அபகரித்து
மீண்டும் திருடனானான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக