செவ்வாய், 13 ஜூன், 2017

மீண்டும் திருடனானான்




திருடித் திரிந்துத்
திருந்திய வால்மிகி
மாந்தருக்கு படைத்த
மாபெரும் காப்பியத்தால்
மக்கள் மனதை அபகரித்து

மீண்டும் திருடனானான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக