குற்றங்கள் புரிவது
கொள்கையென கொண்டிருக்கும்
கயவர்களுக்குக்
குற்றங்களை நியாயப்படுத்த
தன் நிலை உணர்ந்து
தான் செய்த நல்லதைக் கூறி
நியாயப் படுத்த முடியாத
நேர்மையற்ற சிலர்
மற்றவர்களின் குற்றங்களை
மிகை படுத்தி பேசி—தான்
புரிந்த குறைகளும், குற்றங்களும்
பெரிதெனக் கருதாதவர்
பிறர் குற்றத்தைக் கூறி
இகழ்வதும், மனம் மகிழ்வதும்
நீங்கள் எப்படி செய்தீர்களோ—அப்படியே
நாளை உங்களுக்கும் நடக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக