ஞாயிறு, 17 அக்டோபர், 2010

கவிதைகள் 1

மறையாதே முழுமதியே


முகத்தை மூடாதே
முழுமதியே - உன்
முல்லைச்சிரிப்பை
முகிலிடம்
தொலைத்தாயோ
ஏன் இந்த வெட்கம்?
அரங்குக்குள்ளே
அரங்கேறாத
அந்தரங்கம்
பகிரங்கமானதாலா?