உயிரைவிட மேலானது
எதுவென்று ஆசிரியர்
கேட்டு முடிப்பதற்குள்
மாணவன் எழுந்து
சொன்னான்
உயிரை விட மேலானது
எங்களின் தெய்வம்
மாண்புமிகு
தலைவர் என்றான்
ஆசிரியர் நிலைகுலைந்தார்
தன் கண்ணத்தில்
யாரோ அறைந்ததுபோல்
தமிழகம் தலைகவிழ்ந்தது
தற்கொலை இங்குதான்
விலைபோகிறது.