கோ.கணபதி கவிதைகள்
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
கவிதைகள் 1
மறையாதே முழுமதியே
முகத்தை மூடாதே
முழுமதியே - உன்
முல்லைச்சிரிப்பை
முகிலிடம்
தொலைத்தாயோ
ஏன் இந்த வெட்கம்?
அரங்குக்குள்ளே
அரங்கேறாத
அந்தரங்கம்
பகிரங்கமானதாலா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக