கோ.கணபதி கவிதைகள்
திங்கள், 25 ஜூலை, 2011
கடலைச்செடி
பருவ
மங்கை போல்
பூத்துக்
குலுங்குகிறாய்
பூமியின்
மேல்.
வஞ்சக
வணிகனைப் போல்
காய்த்துப்
பதுக்குகிறாய்
பூமிக்குக்
கீழ்.
உனக்கும்
கொழுப்பு அதிகம்
மனிதனைப் போல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக