கச்சப் பூமாலை
சிக்கியது
இலங்கை கையில்
பிச்சு எறிந்த
பூமாலையாய்
மீன்பிடித் தொழில்
வாடிய பூக்களாய்
வாழ்விழந்த
மீனவர்கள்
மீனவர்களும் படகுகளும்
நாளும் சிறைபடும்
இராவண பூமியில்
சிறை பிடிப்பது
புதிதல்ல
பரம்பரையின் பாதிப்பு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக