பெத்தெடுத்த செல்வமெல்லாம்
சுத்தி நின்னு பார்க்கையில
வெட்டறிவா வீச்சால
வெட்டியென்னை சாயவச்சு
ஊருக்கு தூக்கிவந்து
பலபேரு முன்னால
வாசலில்ல கட்டிவச்சு
உயிரை எடுத்தவனை
வாயிருந்தால்-வாழை நான்
கத்தாமல் போவேனோ?
இல்லை பட்ட துயர்
சொல்லாமல் இருப்பேனோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக