வியாழன், 30 டிசம்பர், 2010

kavithai 20

அரங்கேற்றம்.

சலசலக்கும் அருவியின்
சங்கீத ஓசை,
சதிராடும் நீரின்
சாரல்கள்,
கதிரவனின் கரம்பட்டு
வ‌ண்ண‌ ஒளி கூட்டும்
நாட்டிய‌ மேடை,
தென்ற‌லின் துணையோடு
ஆடும் செடி கொடிக‌ள்,
கை த‌ட்டி ர‌சிக்கும்
ப‌ட்டாம் பூச்சிக‌ள்,
காட்டில் ஒரு
நாட்டிய‌ம்
அர‌ஙேற்ற‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக