செவ்வாய், 8 ஜூலை, 2014

திட்டாமல் விட்டதில்லை.


எத்தனையோ வீடிருந்தும்

அத்தனையும் போதாதுன்னு

சின்ன வீடு ஒன்னு சேர்த்து

சேர்த்ததெல்லாம்

தொலைச்ச பின்னே,

தெருத்தெருவாய் திரிந்து

கையேந்தி நிற்கையிலே

தன்னோட குறை மறந்து

காசு கொடுக்காமல்

போன அந்த மனிதர்களை

கொடும் பாவிகளென
திட்டாமல் விட்டதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக