எத்தனையோ
வீடிருந்தும்
அத்தனையும்
போதாதுன்னு
சின்ன வீடு ஒன்னு
சேர்த்து
சேர்த்ததெல்லாம்
தொலைச்ச பின்னே,
தெருத்தெருவாய்
திரிந்து
கையேந்தி நிற்கையிலே
தன்னோட குறை மறந்து
காசு கொடுக்காமல்
போன அந்த மனிதர்களை
கொடும் பாவிகளென
திட்டாமல் விட்டதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக