சனி, 18 மார்ச், 2017

தொலைக்காத சாட்சிகள்

சுழன்றடிக்கும்
சூறாவளிக் காற்றின் மையம்
சூன்யமாய் காட்சி
தருவதுபோல்
தமிழகத்தின்
சல்லிக்கட்டு போராட்டத்தில்
சனங்களெல்லாம்
அறவழியில் அமைதி காக்க,
அவர்களை சுற்றி நடந்த
ஆரவாரம்

சூறாவளி வந்ததுபோல்
சுழன்றடித்த நிகழ்வுகள்,
வாடிவாசல் வழி
விடுபட்ட எருதுபோல்
ஓடிய இளங்காளைகள்
ஏரு தழுவாமலேயே
ஒரு  வீர விளையாட்டு
பழியா? பாவமா?
தொலைக்காட்சி படங்கள்

தொலைக்காத சாட்சிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக