சனி, 19 அக்டோபர், 2019

அறமெனக் கொண்டார்கள்


மனத்தை புண்படுத்தும்
முள்ளுச் செடி,,கொடிகள்
தானா வளரும் தாவரங்கள்,
திராட்சை, தென்னை போன்றவை
தானாக வளராது
வளர்த்தால் வளரும்
வாழவைத்தோருக்கு உணவு தரும்

தீய குணங்களும் அதுபோல
தானா வந்து சேரும்
தீயைப்போல அழித்துவிடும்,
நல்ல குணங்களை பேணி
நாம தான் வளர்த்து காக்கனும்,
கோபம் தானா வரும்ஆனால்
பொறுமையை நாம தான் வளர்க்கனும்

நல்ல குணங்களென்பது
நாலு பேருக்கு உதவுவது,
அன்பு, கருணை காட்டுவது
இனிமையாக பேசுவதுமாகும்,
கெட்ட குணங்கள் என்பதுபிறரைக்
கெடுப்பது, கோபம் கொள்வது
கொலையும் செய்வதாகும்

பண்டைய சான்றோர்கள்
பட்டு அநுபவித்த அறிவால்
நல்லது, கெட்டது எதுவென
நமக்கு சொல்லிவைத்தார்கள்,
ஒட்டுமொத்த நல்ல குணத்திற்கு

நேர்மை என பெயரிட்டுஅதனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக