கை பிடித்து
அழைத்து செல்லும்
அன்னை போல
மரியாதை பார்க்காம
காலை பிடித்து
கூடவே நடந்து வரும் ,
நடக்கும்போது
காலைக் கடித்தாலும்
கற்பைக் காக்க
கை கொடுக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக