பெண் என்பவள்
தெய்வத்திற்கு நிகரானவள்
படைத்தலும், காத்தலும்
பொதுவானது இருவருக்கும்
ஆணும், பெண்ணும்
முரண்பட்டு நிற்காமல்
சமன்பாட்டு நிலையில் இருப்பது
சாலச் சிறந்ததாகும்
ஆணும் , பெண்ணும்
ஒருவரை ஒருவர் புரிந்து
இணைந்து வாழ்ந்தால்
வாழ்க்கை வளம் பெறும்
பெண் இல்லாமல்
உலகமே இல்லை
பெண் இல்லாவிட்டால்
அது உலகமுமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக