வெள்ளி, 30 அக்டோபர், 2020

தலை எழுத்தா ?

 

இறைவனும் ,இயற்கையும்

இருப்பதோ ஒன்று போல

இருந்தும் நாட்டு நடப்பாட்டம்

வாழும் உயிர்களைக் காக்காம

ஒதுங்கி நின்று

ஒன்றை ஒன்று குறை கூறி

தப்பிக்க நினைப்பது

தரமானதா ? தவறானதா ? –இல்லை

தலை எழுத்தா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக