மெய்யென்பதும்
நோய் என்பதும்
ஒருவரின் அந்தரங்க
உணர்வுகளோடு
ஒன்றுபட்டது
பாதிக்கப்பட்டவரே
பெரிது படுத்தாமல்
மறந்து போனபின்னும்
மீண்டும் மீண்டும்
பேசிக் கொண்டிருந்தால்
விடுபட்ட நோய் கூட
விடாமல் நினைவூட்டும்
சாகப்போகிறோமோவென்று
சந்தேகம் வந்துவிடும்—மனதுக்கும்,
உடலுக்கும் நல்லதல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக