சனி, 28 நவம்பர், 2020

நல்லதல்ல.

 

மெய்யென்பதும்

நோய் என்பதும்

ஒருவரின் அந்தரங்க

உணர்வுகளோடு

ஒன்றுபட்டது

 

பாதிக்கப்பட்டவரே

பெரிது படுத்தாமல்

மறந்து போனபின்னும்

மீண்டும் மீண்டும்

பேசிக் கொண்டிருந்தால்

 

விடுபட்ட நோய் கூட

விடாமல் நினைவூட்டும்

சாகப்போகிறோமோவென்று

சந்தேகம் வந்துவிடும்மனதுக்கும்,

உடலுக்கும் நல்லதல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக