திங்கள், 8 செப்டம்பர், 2014

யாருக்கு இறையருள்?


வாழ்வு வளம்பெற‌
வழிபட்டு ஏற்றும்
அகல்விளக்கில்
வீழ்ந்து மாயும்
விட்டில் பூச்சிகள்.
முன்னதின் வழிபாடா
பின்னதின் தியாகமா?
யாருக்கு இறையருள்?
பதிலில்லை.
இறைவன் எப்போதும்போல்.
மனிதன் தான் மீண்டும்
பாவத்தை சுமக்கிறான்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக