வாழ்வு வளம்பெற
வழிபட்டு ஏற்றும்
அகல்விளக்கில்
வீழ்ந்து மாயும்
விட்டில் பூச்சிகள்.
முன்னதின் வழிபாடா
பின்னதின் தியாகமா?
யாருக்கு இறையருள்?
பதிலில்லை.
இறைவன் எப்போதும்போல்.
மனிதன் தான் மீண்டும்
பாவத்தை சுமக்கிறான்.
வழிபட்டு ஏற்றும்
அகல்விளக்கில்
வீழ்ந்து மாயும்
விட்டில் பூச்சிகள்.
முன்னதின் வழிபாடா
பின்னதின் தியாகமா?
யாருக்கு இறையருள்?
பதிலில்லை.
இறைவன் எப்போதும்போல்.
மனிதன் தான் மீண்டும்
பாவத்தை சுமக்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக