கோ.கணபதி கவிதைகள்
சனி, 2 மே, 2015
நாடும் நகரும்.
நாடுகளின்
செல்வ செழிப்பை
நாடும் நகரும்
பெருமையுடன்
பறை சாற்றும்
நேபாளம்
நாடும் நகரும்
எனக் காட்டி
பூகம்ப சீரழிவை
பதிவேற்றியதோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக