செவ்வாய், 1 மார்ச், 2016

தங்க இடம் தந்தனரோ!



கள்ளமில்லா கடல் மீன்கள்
கடல் தாண்டி
கள்ளாமொழி கடற்கரையில்
கரை ஒதுங்கியது—கணிகையரின்
கள்ளவிழிப்பார்வையா? இல்லை
கள்ள வழிக்காட்டியதா?

எதுவானபோதும்
கல்லாமொழி பேசும் மீன்களைக்
கண்ட கடலோர தமிழ்மக்கள்
வந்தாரை வரவேற்று பண்போடு
வாழ்வளிக்க எண்ணி

தங்க இடம் தந்தனரோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக