கள்ளமில்லா கடல் மீன்கள்
கடல் தாண்டி
கள்ளாமொழி கடற்கரையில்
கரை ஒதுங்கியது—கணிகையரின்
கள்ளவிழிப்பார்வையா? இல்லை
கள்ள வழிக்காட்டியதா?
எதுவானபோதும்
கல்லாமொழி பேசும் மீன்களைக்
கண்ட கடலோர தமிழ்மக்கள்
வந்தாரை வரவேற்று பண்போடு
வாழ்வளிக்க எண்ணி
தங்க இடம் தந்தனரோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக