அன்று சாதியை ஒழிக்க
பாரதி குரல் கொடுத்தார்
பொது நலம் கருதி
இன்று குரல் கொடுப்போர்
அவர்கள் இனத்துக்கு
அமைச்சரவை இடம் வேண்டி
அறியாமையா?
அறிந்த சுயநலமா?-இல்லை
பாரதி குரல் கொடுத்தார்
பொது நலம் கருதி
இன்று குரல் கொடுப்போர்
அவர்கள் இனத்துக்கு
அமைச்சரவை இடம் வேண்டி
அறியாமையா?
அறிந்த சுயநலமா?-இல்லை
சாதியை வளர்க்கவா ?
வரம் தரும் இறைவன்
வகுத்த உருவங்கள்
எத்தனை எத்தனை?
இலவசங்கள் தரும்
அரசியல்வாதிக்கு
அதைவிட அதிகமல்லவா!
வரம் தரும் இறைவன்
வகுத்த உருவங்கள்
எத்தனை எத்தனை?
இலவசங்கள் தரும்
அரசியல்வாதிக்கு
அதைவிட அதிகமல்லவா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக