வியாழன், 22 செப்டம்பர், 2016

சொந்தங்கள் தானே!


ஓம்
பிரணவ மந்திரம்,
சல்லல்லாஹூ
தொழுகையின் ஓசை,
ஆமென்
ஆன்மாவின் அமைதி,
புத்தம்
சரணம்,
மானுட நெறிமுறைகள்
அத்தனையும்
இவைகளுக்குள்தான்
அடங்கிவிடுகிறது,
சம மதமென்று
சகலரும்
சம்மதமானால்
மண்ணில் வாழ்
மாந்தரெல்லாம்

சொந்தங்கள் தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக