நடக்காத
நடை வண்டி
கற்று தரும்
நடை பயில
கால் கடிக்கும்
செருப்புகூட
கைகொடுக்கும்
மானம் காக்க
தடுத்து காக்கும்
கரைகூட
வழி காட்டும்
ஆற்று நீருக்கு
அறிந்து கொள்ளும் மனம்
அனைத்தையும்
நல்லதாய்
ஏற்றுக் கொள்ளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக