அகந்தை கொண்டு
அநுதினமும்
இல்லையென்று சொல்லலாமோ!
பாவம் வந்து சேரும்
பல்லிகூடத் தங்காது
ஏமாற்றுவதும்—இருந்தும்
இல்லை என்று கூறுவதும்
தன் நலத்திற்காக
தர்மத்தை அழிப்பதும்--என்றும்
தருமா அமைதியை?
கொடுத்து உயிரைக் காக்கும்
கருணையை விட
கண்டதுண்டோ பெரிய அறம்?
கொடுத்துபார்
திருப்பதி இன்பத்தை விட
திருப்தி இன்பம் உயர்வானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக