சூடா இருக்கிறாய்
சொல்லி வைத்ததுபோல்,
நல்ல வாசம்
நெஞ்சு தவிக்குது
இறுக்கமா உன்னை
பிடித்து இருக்கிறேன்,
ஆடாமல் உதட்டோடு
ஆசையாய் ஒரு முத்தம் தந்தால்
அகமகிழ்வேன்,
உனக்கு நான் அடிமை
எனக்கு நீ அடிமை,
காலமுழுதும்
காப்பியாய் நீ இருந்தால்
கண்ணே உன்னை
கடைசி வரை
கைவிடமாட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக