சனி, 1 பிப்ரவரி, 2020

காலம் தண்டிக்கும்




எதுவும் என்னை
அசைக்காது
இறைவன் என்னருகில்
இருக்கும் வரை
என்ற உறுதி
இறுதியல்ல
உணர வைத்தது
காற்றும், நீரும்
கைகோர்த்து
ஒன்றாக வந்து
உயிரையும், உடலையும்
இரண்டாகப் பிரித்த
சுனாமியும்,
கதரினாவும் தான்,
கெடுத்தவர்களை ஒரு நாள்
காலம் தண்டிக்கும்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக