காதலர் தினத்தைக்
கண்டு கொள்ளாதபோது
காதலி உயிரோடு
கூடவே இருந்தாள்
காலம் நகரும் போது
காதலர் தினமும்
வருடா வருடம்
வந்து போகும்
இறைவனுடைய
அநுக்கிரகத்தால்
ஒரு ரோசாப்பூ மட்டும்
இறக்காமல், உயிர் வாழும்
பாழும் மனசு தான்
பயிரைப்போல்
காய்ந்து கருகும்
காதலியை நினைத்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக