கோ.கணபதி கவிதைகள்
வியாழன், 2 ஜூலை, 2020
படுத்து கிடக்கிறாளோ!
கொட்டிக் கிடக்கும் செல்வத்தைக்
காலமெல்லாம் கட்டிக் காக்கும்
கடலன்னை களைத்து போனதால்
கண்ணயர்ந்து படுத்து கிடக்கிறாளோ !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக