வெள்ளி, 10 ஜூலை, 2020

கெடுவதில்லை





இறந்தவன்
இருப்பவனுக்கு வழிகாட்டி ,
இறப்பிற்கு அஞ்சுபவன்
அதற்கு எதிராக
போராடத் துணிவது
பெரும் ஆச்சரியம் தான்
அது தான் நமது
ஆன்மீகத்திற்கு ஆதாரம்

தன்னையே அழித்துக்கொள்ள
துணிவது எத்தனை பெரிய
திடமான முடிவு
தீர்க்கமான மனவலிமை ,
இதில் பாதி இருந்தால் கூட
அனைத்தையும் தாங்கியபடி—நூறு
வருடங்கள் வாழ முடியுமாம்
நம்பினோர் கெடுவதில்லை.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக