புதன், 3 டிசம்பர், 2014

கவலை


மனக்கவலை

பட்டுக்கொண்டே

இருக்கும் வரை

மன அழுத்தங்கள்

மட்டுபடாது

பட்டுபோக

விட்டுவிட்டால்

அத்தனையும்

கட்டுபடும்,

துட்டு கூட--!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக