கோ.கணபதி கவிதைகள்
புதன், 3 டிசம்பர், 2014
கவலை
மனக்கவலை
பட்டுக்கொண்டே
இருக்கும் வரை
மன அழுத்தங்கள்
மட்டுபடாது
பட்டுபோக
விட்டுவிட்டால்
அத்தனையும்
கட்டுபடும்,
துட்டு கூட--!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக