கோ.கணபதி கவிதைகள்
வெள்ளி, 6 ஜூலை, 2018
மகிழ்விக்கும்
சேற்றில்
பிறக்கும்
தாமரை
எழுந்து
நின்று
வாழவைத்த
குளத்துக்கு
அழகு
சேர்த்து
அனைவரையும்
மகிழவைப்பதுபோல்
ஏழ்மையில்
வாடும்
பள்ளி
பிள்ளை
போடும்
சீருடையால்
படிக்கும்
பள்ளிக்கு
பெருமை
சேர்த்து
பெற்றோரை
மகிழ்விக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக