வெள்ளி, 6 ஜூலை, 2018

மகிழ்விக்கும்




சேற்றில் பிறக்கும்
தாமரை
எழுந்து நின்று
வாழவைத்த குளத்துக்கு
அழகு சேர்த்து
அனைவரையும்
மகிழவைப்பதுபோல்

ஏழ்மையில் வாடும்
பள்ளி பிள்ளை
போடும் சீருடையால்
படிக்கும் பள்ளிக்கு
பெருமை சேர்த்து
பெற்றோரை
மகிழ்விக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக