கோ.கணபதி கவிதைகள்
சனி, 2 மே, 2020
உயிர் பறிபோகும்
காற்று
தென்றலா
வந்து
தழுவும்போது
மனசு
பறி
போகும்
ஆங்காரம்
கொண்டு
புயலாக
உருமாறும்போது
உடமைகள்
பறிபோகும்
காற்றை
குறை
கூறாதீர்கள்
கோபத்தில்
நின்றுவிட்டால்
உயிர்
பறிபோகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக