கோ.கணபதி கவிதைகள்
வியாழன், 21 மே, 2020
பாவத்துக்கு அஞ்சும்
பாறையில்
நீர்
சுரக்கும்
பாறை
நெஞ்சில்
பாசத்தையும்
,
இரக்கத்தையும்
பார்க்கமுடியுமா
?
மென்மையான
பஞ்சு
நெருப்பில்
அழிந்தாலும்
பஞ்சு
போன்ற
நெஞ்சம்
பாவத்துக்கு
அஞ்சும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக