கலைகளையும்,
வேதங்களையும்
கற்று தேர்ந்த
வேந்தன்
உடல் வலிமையும்
போரிடும் திறமையும்
பெற்றவன்—பிறரை
வியக்க வத்தவன்
இவன் இலங்கைக்கு
வேந்தன்
இராமாயணத்தில்
வில்லன்
அறிவின் அளவு
அவன் பெற்ற
தலைகள் போல்
அதிகம்
பெரும் கப்பலைக்
கவிழ்க்க
சிறு துளை போதும்
என்பது போல்
இத்தனை இருந்தும்
காமம் என்ற
பலவீனத்தால்
அழிந்தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக