கோ.கணபதி கவிதைகள்
சனி, 2 மே, 2020
உலகுக்கு உணர்த்தும்
மரணப்பட்ட
விதை
மண்ணில்
புதையுண்டதால்
வெகுண்டெழுந்து
வெளியே
வர
,
கத்தியால்
குத்தி
கிழிக்கும்
மனிதரைப்போல்
நிலத்தைக்
கிழித்து
தலையை
நீட்டும்
உயிர்
இருப்பதை
உலகுக்கு
உணர்த்தும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக