திமிர் பிடித்தவன்
துஷ்டனைப் போலிருந்தாலும்
திருத்தி விடலாம் ,
ஆணவம் பிடித்தவன் கூட
அடங்கி வாழ்வான்
துஷ்டனோ ஓரளவு
மூடனைக் காட்டிலும்
உயர்ந்தவன்
ஆனால் முட்டாளோ
அவன் சாகும் வரை
அப்படியே வாழ்ந்து
மடிவான்—அவனது
மூளை அப்படி பட்டது
இவன் நிலை அறிந்து
உதவி செய்தாலொழிய
திருந்த மாட்டான்
ஆனால் நல்லவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக