வியாழன், 24 செப்டம்பர், 2020

தெய்வம் தந்துவிட்டது

 

அமெரிக்காவில்

கொலை குற்றம் புரிந்த

குற்றவாளி ஒருவன்

தூக்கிலிடப்பட்டான்,

தூக்கிலிருந்து அவனை

விடுவித்த பின்னும்அவனுக்கு

உயிர் இருக்கக் கண்டனர்

 

இரண்டாம் முறை அவனை

தூக்கிலிட  சட்டத்தில் இடமில்லை

என்ன செய்வதென்று

தெரியாமல் அதிகாரிகள்

திகைத்து  நின்றபோதுஅவன்

ஊமையாகிவிட்டதை

உணர்ந்தனர்

 

விடுதலையானான்

ஊமையாய் ஊரெங்கும்

சுற்றி திரிந்தான்,

இறைவனின் கூற்றுபடி

தவறிழைத்தவனுக்கு

தண்டனையை

தெய்வம் தந்துவிட்டது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக