வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

மண்ணும் மரியாதை பெறும்




ஆண்டவனைத் தொழுது
அருள் பெற உதவுவது
அன்பு, அகிம்சை என்ற
இரண்டும் தான்மனதுக்கும்
அமைதி தரும்

அந்நிய ஆதிக்கத்தை
அகற்றியது அகிம்சை,
அடிமைகளின் விடுதலைக்கும்
எழுச்சிக்கும் உதவியது
அன்பும், அகிம்சையும் தான்

பழிக்கு பழியென்றால்
பாவம் வந்து சேரும்எப்போதும்
பின் தொடரும்,
அன்பும், அறமும் உடையோன்
அகிலம் ஆள்வான்

நீயும் வாழு,
பிறரையும் வாழவிடு,
மன்னிக்கும் சுபாவமும்
மனிதநேயமும் இருந்தால்
மண்ணும் மரியாதை பெறும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக