வியாழன், 11 ஜூன், 2020

இல்லாமல் ஆக்கிவிடும்




நகரத்தின் தெருக்கள்
நாம் போய் வரும்
வழித்தடமாக இருந்து
வழிகாட்டியவைகள்இன்று
வஞ்சிக்கப்பட்டதுபோல்

மக்கள் நடமாட்டமின்றி
மயங்கிக் கிடப்பது
உலகம் சுற்றும் பாதகி
ஊருக்குள் புகுந்துமனித
உயிர்களை பறிக்காதிருக்கவோ !

பறவைகள் இன்றி
புவியில் மானுடம்
உயிர் வாழ இயலாது,
பூச்சிகளே மனிதர்களை
இல்லாமல் ஆக்கிவிடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக