புதன், 17 ஜூன், 2020

போகுதாம் !





படை எடுத்து வந்து
பாராள நினைக்கும்
பகைவனை அழிக்க
ஊரடங்கு சட்டம் ,
வெளியே வராம மக்களை
தடுத்து நிறுத்தியதால்
தாகம் தணிப்பதற்கு
தண்ணீர் இல்லாம
தவிக்கும் மக்களைக்
காட்டு விலங்குகள்
கரிசனத்தோடு ஊருக்குள்
வந்து,வருந்தாதே என
ஆறுதல் சொல்லிப்
போகுதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக