கோ.கணபதி கவிதைகள்
ஞாயிறு, 31 ஜனவரி, 2016
பறிபோனதுண்டு
காபந்து
கடமையெனக் காப்பவர்கள்
கொள்ளாததால்
பந்(த்)து
செய்வோமென
பாதிக்கப்பட்டோர்
பயமுறுத்த
முடிவில்
பாமர மக்கள்
பந்து
ஆகிப்போகிறார்கள்
பந்து
ஆட்டத்தில்
பந்து
க்களின் உயிரும்
பறிபோனதுண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக