ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

வளம்பெறாது




மக்களையும் மனிதர்களாக
மதிக்கும் அரசியல்வாதிக்கு
அன்பான பேச்சு
ஆழமான எண்ணம்
இனிய புன்னகையோடு
ஈகை குணமும்
பிறர் உள்ளம் கவர்ந்திட
ஊன்றுகோலாகாதோ!

ஒரு தாய் மக்களென
அனைவரும் ஒன்றுபட்டால்
முறைபடுத்த
முடியாதது
புவியில் ஏதுமில்லை
வரையறுக்கப்படாதவரை
வாழும் மாந்தரும், மண்ணும்

வளம் பெறாது, உயர்வடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக