கோ.கணபதி கவிதைகள்
புதன், 25 மார்ச், 2020
நிம்மதி கொள்ளும்
தன்னையே அடக்கி ஆள்வது
தரத்தில் உயர்ந்த பண்பு—அதனை
வைராக்கியம் என்பார்கள்
வயது ஆக ஆக
வைராக்கியம் கூடும்,
கூடினால் தான்
முதுமை மரியாதை பெறும்
நிம்மதி கொள்ளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக