கோ.கணபதி கவிதைகள்
சனி, 28 மார்ச், 2020
இறந்திருப்பேனா !
பிறந்தபோது
உன்னை
அறிந்தவனில்லை
,
வாழும்போது
உன்னை
அறியாமலில்லை
,
முடியும்போது
உன்னை
நினைக்காமல்
இருந்ததில்லை
,
முடிவில்
என்னை
மறந்தது
நீயன்றோ
!
இல்லையென்றால்
நான்
இறந்திருப்பேனா
!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக