சனி, 28 மார்ச், 2020

இறந்திருப்பேனா !





பிறந்தபோது
உன்னை அறிந்தவனில்லை,
வாழும்போது
உன்னை அறியாமலில்லை,
முடியும்போது
உன்னை நினைக்காமல்
இருந்ததில்லை,
முடிவில் என்னை
மறந்தது நீயன்றோ !
இல்லையென்றால் நான்
இறந்திருப்பேனா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக