கோ.கணபதி கவிதைகள்
சனி, 7 மார்ச், 2020
பசுமையாய்.
உழைக்கும் ஏழையின்
இரத்தம்
வியர்வையாகி
பட்ட துயர் தாளாது
விட்ட கண்ணீரும் சேர்ந்து
ஆறாகி ஓடியதில்
பசியும், பட்டினியும்
எப்போதும்
பசுமையாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக