கோ.கணபதி கவிதைகள்
வியாழன், 27 ஆகஸ்ட், 2015
இல்லாமல் ஆக்கிடுவான்.
சுழலில்
சிக்கித் தவிப்பவனை
நீச்சல் தெரிந்தால்
நீ உதவிக்கரம் நீட்டு
இல்லையேல்
ஊழலில்
உழல்பவன் போல்
உன்னையும் அவன்
உள்ளே இழுத்து
இல்லாமல் ஆக்கிடுவான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக