கோ.கணபதி கவிதைகள்
திங்கள், 17 ஆகஸ்ட், 2015
பரிவு
பாவம் கொடியது
அதனினும் கொடியது
அகம்பாவம்,
வாழும்போதில்
வருவதும் போவதும்
தொடரும்
எதுவும் நிரந்தரமில்லை,
பரிவு காட்டி
மனிதனாய் வாழுங்கள்
மகானைப் போல்
மரியாதை பெறுவீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக