திங்கள், 17 ஆகஸ்ட், 2015

பரிவு

பாவம் கொடியது
அதனினும் கொடியது
அகம்பாவம்,
வாழும்போதில்
வருவதும் போவதும்
தொடரும்
எதுவும் நிரந்தரமில்லை,
பரிவு காட்டி
மனிதனாய் வாழுங்கள்
மகானைப் போல்

மரியாதை பெறுவீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக