வியாழன், 13 ஆகஸ்ட், 2020

சாப்பிடும்போது

 


ஒருவர் தன் மகனோடு

வீட்டில் சாப்பிட்டுக்

கொண்டிருந்தார்

சாப்பிடும்போதுமகன்

அப்பா, அப்பாவென

அழைத்தான்

 

தந்தை கோபமுற்று

சாப்பிடும்போது பேசாதே என

எத்தனை தடவை சொல்வது

அறிவு இருக்காவென

மகனை திட்டி அவன்

வாயை அடைத்தார்

 

சாப்பிட்டு முடித்து

ஓரிடத்தில் தந்தை

வந்தமர்ந்தார்,

பையனை பார்த்து

ஏதோ சொல்ல வந்தாயே

என்ன விஷயம்டாஎன்றார்

 

அதை இப்போ சொல்வதால்

ஒரு பயனுமில்லைநீங்க

சாப்பிடும்போது

சாம்பாரில் இரண்டு

கரப்பான் பூச்சிகள்

கிடந்தனஎன்றான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக