கோ.கணபதி கவிதைகள்
வியாழன், 18 நவம்பர், 2010
kavithai 10
கைம் பெண்
முல்லைப்பூவின்
வெள்ளை நிறம்
முடி சூடாமல்
இறங்கி
அவளின் மேனியை
முத்தமிட்டது.
மரணம்
மாலையிட்டவனுக்கு
மாலையிட்டதால்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக