கோ.கணபதி கவிதைகள்
வியாழன், 18 நவம்பர், 2010
kavithai 12
நகரம்
நகரம்
நரகம்
எழுத்துக்கள்
இடம் பெயர்ந்தாலும்
இரண்டும் ஒரே ரகம்.
கூட்டமும்..மன
வாட்டமும்
இரண்டிலும்
ஏராளம்.
படைத்தவர்கள்
இடமாறினால்,
பாவம்
இறைவன்
நகரத்தை
நாடமாட்டான்
நரகத்தையே
நல்லது என்பான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக