வியாழன், 18 நவம்பர், 2010

kavithai 12

நகரம்

நகரம்
நரகம்
எழுத்துக்கள்
இடம் பெயர்ந்தாலும்
இரண்டும் ஒரே ர‌க‌ம்.
கூட்ட‌மும்..ம‌ன‌
வாட்ட‌மும்
இர‌ண்டிலும்
ஏராள‌ம்.
ப‌டைத்த‌வ‌ர்க‌ள்
இட‌மாறினால்,
பாவ‌ம்
இறைவ‌ன்
ந‌க‌ர‌த்தை
நாட‌மாட்டான்
ந‌ர‌க‌த்தையே
ந‌ல்ல‌து என்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக