கோ.கணபதி கவிதைகள்
புதன், 10 நவம்பர், 2010
kavithai 5
நிலாவில் மீன்.
நிலாவில் மீன்
நிசந்தான்.
ஆடிப்போனது நிலா
அசைந்து விட்ட
குளத்து நீரில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக